ஒரே நாடு ஒரே தேர்தல்’ அதிமுக ஆதரவு

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று நடைமுறைக்கு கொண்டுவர அதிமுக ஆதரவுஅளித்துள்ளது. இதற்கு ஆதரவு அளித்து சட்டஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான ‘ஒரே நாடு ஒரேதேர்தல்’ என்ற நடைமுறையை மத்திய சட்டத்துறை ஆணையம் அனைத்து கட்சிகளிடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி இருந்தது.

மத்திய சட்டத்துறை ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தில் ஜன.16ஆம் தேதிக்குள் பதில் அனுப்பவேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த முடிவை அரசியல் காட்சிகள் பொதுமக்களின் சார்பில் தங்களது கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரேதேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்பு இந்த நடைமுறைக்கு பாஜக தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அனைத்து அரசியல்கட்சிகளும் பதிலளிக்க ஜனவரி 16ஆம் தேதி வரை அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...