சோமாலி யாவில் குழந்தைகளை கடத்திசென்று அவர்களை கட்டிப் போட்டு அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி தந்து தற்கொலை படைக்கு தயார் படுத்தி வருவதாக அல் கய்தா அமைப்பின் மீது குற்ற சாட்டு எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து சோமாலியாவில் இருக்கும் பள்ளிகளில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் மதப்பள்ளிகளில் குழந்தைகளின் கால்களை கட்டி போட்டு வைத்திருக்கும் புகை படங்கள் வெளியாகியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.