எந்நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம்

 எந்நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம் பாரதிய ஜனதாவின் தேசிய செயற் குழு அரியானா மாநிலம் சூரஜ் கண்டில் நேற்றுஇன்று தொடங்கியது . இன்றும் நாளையும்  தேசிய கவுன்சில் கூட்டம் நடை பெறுகிறது.

.
கட்சியின் முன்னணி தலைவர்கள், மாநில முதலவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுபபினர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தை கட்சித்தலைவர் கட்காரி தொடங்கி வைத்தார். செயற் குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார் . பொருளாதார சீர் திருத்தத்தை பாரதிய ஜனதா எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார் .

நாட்டில் மிகப் பெரிய மாற்றம் உருவாக உள்ளது. எந்நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம் . தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எத்தனை நாட்கள் நீடிக்கும் என சொல்ல இயலாது என்றும் அவர் கூறினார்.

இரண்டு நாள் நடைபெற இருக்கும் இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவராக நிதின்கட்காரியை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வுசெய்ய உள்ளனர். ஒரு நபர் இரண்டு முறை கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும்_வகையில் பா.ஜ.க கட்சி சட்டத்தில் திருத்தம்கொண்டுவர ஏற்கனவே ஒப்புதல் வழங்கபட்டுள்ளது .

கட்காரியின் பதவிவரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து அவரை இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்க கட்சிசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான தீர்மானம் மும்பையில்_நடந்த தேசிய செயற் குழு கூட்டத்தில் ஏற்க்கனவே நிறைவேற்றப் படட்து. இதைதொடர்ந்து  2 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் கட்காரி இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா தலைவராவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...