எந்நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம்

 எந்நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம் பாரதிய ஜனதாவின் தேசிய செயற் குழு அரியானா மாநிலம் சூரஜ் கண்டில் நேற்றுஇன்று தொடங்கியது . இன்றும் நாளையும்  தேசிய கவுன்சில் கூட்டம் நடை பெறுகிறது.

.
கட்சியின் முன்னணி தலைவர்கள், மாநில முதலவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுபபினர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தை கட்சித்தலைவர் கட்காரி தொடங்கி வைத்தார். செயற் குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார் . பொருளாதார சீர் திருத்தத்தை பாரதிய ஜனதா எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார் .

நாட்டில் மிகப் பெரிய மாற்றம் உருவாக உள்ளது. எந்நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம் . தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எத்தனை நாட்கள் நீடிக்கும் என சொல்ல இயலாது என்றும் அவர் கூறினார்.

இரண்டு நாள் நடைபெற இருக்கும் இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவராக நிதின்கட்காரியை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வுசெய்ய உள்ளனர். ஒரு நபர் இரண்டு முறை கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும்_வகையில் பா.ஜ.க கட்சி சட்டத்தில் திருத்தம்கொண்டுவர ஏற்கனவே ஒப்புதல் வழங்கபட்டுள்ளது .

கட்காரியின் பதவிவரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து அவரை இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்க கட்சிசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான தீர்மானம் மும்பையில்_நடந்த தேசிய செயற் குழு கூட்டத்தில் ஏற்க்கனவே நிறைவேற்றப் படட்து. இதைதொடர்ந்து  2 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் கட்காரி இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா தலைவராவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...