முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கருதத் uதெரிவித்துள்ளார்.
இது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : “”கவர்ச்சிகரமான
திட்டங்களை அறிவித்து விட்டு, அதற்கான செலவுத் தொகையை ஒதுக்கீடுசெய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல்பெற காங்கிரஸ் கூட்டணி முடிவுசெய்துள்ளது.
அதன் பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு வரும் மார்ச்சி மாதம் தேர்தல் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.