பாரதீய ஜனதா ; நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் எந்த பயனும் இல்லை

2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் குறித்து நாடாளு-மன்றத்தில் விவாதிப்பதால் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

2ஜி ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பாக தெரிவிக்க பட்டது. ஆனால் இதை பாரதீய ஜனதா ஏற்று கொள்ளவில்லை.

இணையதளத்தில் இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருப்பதாவது:

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட விவாதம் நடத்தியாகிவிட்டது. அதனால் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. விலை குறையாவும் இல்லை . விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைஉயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதால் என்ன பயன் ஏற்ப்பட்டது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

இப்போது 2-ஜி குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா முன்வரவில்லை என காங்கிரஸ் தரப்பில் குறை கூறி வருகினறனர். விலை உயர்வு குறித்த விவாதத்தால் எந்தப் பயனும் கிட்டவில்லையோ அதேபோலத்தான் 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து விவாதிப்பதாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதனால் விவாதிப்பதை எல்லாம் நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...