உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மலைப் பகுதியில் சிக்கி உயிருக்குபோராடிய 20 பேரை மீட்டுக் கொண்டு புறப்பட்ட விமானப் படை ஹெலிகாப்டர் மோசமான வானிலைகாரணமாக விபத்துக்குள்ளானதில் 12 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.
இதில் மீட்புப்படைவீரர்கள் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். அவர்களில் 12பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. இச்சோக சம்பவத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுனா, விபத்தில் இறந்தோருக்காக ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தங்களையும் தெரிவித்துள்ளார். இதில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
உத்தரகாண்டில் சிக்கித்தவிப்போரை மீட்கும்பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்துள்ள வீரர்களுக்கு தலை வணங்கும் எனது அரசு, அவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் உதவிவழங்கும். மேலும் உயிரிழந்த அனைவரின் ஆன்மாசாந்தியடைய வேண்டுகிறேன் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.