உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து

உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மலைப் பகுதியில் சிக்கி உயிருக்குபோராடிய 20 பேரை மீட்டுக் கொண்டு புறப்பட்ட விமானப் படை ஹெலிகாப்டர் மோசமான வானிலைகாரணமாக விபத்துக்குள்ளானதில் 12 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.

இதில் மீட்புப்படைவீரர்கள் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். அவர்களில் 12பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. இச்சோக சம்பவத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுனா, விபத்தில் இறந்தோருக்காக ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தங்களையும் தெரிவித்துள்ளார். இதில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உத்தரகாண்டில் சிக்கித்தவிப்போரை மீட்கும்பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்துள்ள வீரர்களுக்கு தலை வணங்கும் எனது அரசு, அவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் உதவிவழங்கும். மேலும் உயிரிழந்த அனைவரின் ஆன்மாசாந்தியடைய வேண்டுகிறேன் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...