உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து

உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மலைப் பகுதியில் சிக்கி உயிருக்குபோராடிய 20 பேரை மீட்டுக் கொண்டு புறப்பட்ட விமானப் படை ஹெலிகாப்டர் மோசமான வானிலைகாரணமாக விபத்துக்குள்ளானதில் 12 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.

இதில் மீட்புப்படைவீரர்கள் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். அவர்களில் 12பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. இச்சோக சம்பவத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுனா, விபத்தில் இறந்தோருக்காக ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தங்களையும் தெரிவித்துள்ளார். இதில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உத்தரகாண்டில் சிக்கித்தவிப்போரை மீட்கும்பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்துள்ள வீரர்களுக்கு தலை வணங்கும் எனது அரசு, அவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் உதவிவழங்கும். மேலும் உயிரிழந்த அனைவரின் ஆன்மாசாந்தியடைய வேண்டுகிறேன் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...