நரேந்திர மோடியை பார்த்து நிதிஷ் குமார் பயப்படுகிறார்;பாபா ராம்தேவ்

 நரேந்திர மோடியை பார்த்து  நிதிஷ் குமார் பயப்படுகிறார்;பாபா ராம்தேவ் நரேந்திரமோடி வளர்ந்து விட்டால் தனக்கு ஆபத்து என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நினைக்கிறார் என யோகாகுரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். .

பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-

ஐ.மு., கூட்டணி அரசின் ஊழல்ஆட்சிக்கு முடிவு கட்ட பின்தங்கிய பிரிவைசேர்ந்த ஒருவர் முன்வந்திருப்பது குறித்து நிதிஷ்குமார் மகிழ்ச்சி அடைய வேண்டும். நரேந்திரமோடி வளர்ந்துவிட்டால் தனக்கு ஆபத்து என நிதிஷ் குமார் நினைக்கிறார்.

முன்பெல்லாம் மோடியின் வளர்ச்சியைகண்டு மேல்தட்டு பிரிவினர் மட்டும்தான் கலக்கம் அடைந்தனர். தற்போது இதர பிரிவினர்களும் பயப்பட தொடங்கிவிட்டனர். இதை போன்ற தேவையற்ற பய உணர்வு நாட்டுக்கு நல்லதல்ல.

நானும் இதை போன்ற பிரிவை சேர்ந்தவன்தான். பின்தங்கிய பிரிவினரின் நல் வாழ்வுக்காக நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...