பிரதமராக பதவி ஏற்ற நரேந்திரமோடி நேற்று தனது பிரதமர் பணியை தொடங்கினார்.
இதையடுத்து நேற்று மாலை அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றார் . மோடியை, மன்மோகனும் அவரது மனைவி குர்சரண்கவுரும் வரவேற்றனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.