பகவத் கீதையால் நாடே பெருமைப்படுகிறது

 பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கோரிக்கை க்கு மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கேள்வி நேரத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், ''பகவத் கீதை பற்றி

சுஷ்மாவின் கோரிக்கையை இந்த அவை நிராகரிக்கவேண்டும்'' என்றார். இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ''பகவத் கீதை மதநூல் அல்ல, தனிமனித செயல்பாடுகள் பற்றியது. நமது பாரம்பரியம் மற்றும் பண்பாடு குறித்து பேசினாலே, மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று சிலர் பேசுகின்றனர். பகவத்கீதையால் நாடே பெருமைப்படுகிறது'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

பிரதமர் மோடியின் புதிய அணுகுமு� ...

பிரதமர் மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22ம் தேதி ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...