பகவத் கீதையால் நாடே பெருமைப்படுகிறது

 பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கோரிக்கை க்கு மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கேள்வி நேரத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், ''பகவத் கீதை பற்றி

சுஷ்மாவின் கோரிக்கையை இந்த அவை நிராகரிக்கவேண்டும்'' என்றார். இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ''பகவத் கீதை மதநூல் அல்ல, தனிமனித செயல்பாடுகள் பற்றியது. நமது பாரம்பரியம் மற்றும் பண்பாடு குறித்து பேசினாலே, மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று சிலர் பேசுகின்றனர். பகவத்கீதையால் நாடே பெருமைப்படுகிறது'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...