பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் உடையில் வந்த பயங்கர வாதிகள் காவல் நிலையம் மற்றும் பேருந்துமீது நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 7 பேரும், 2 போலீஸாரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்குறித்து மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி அவசர ஆலோசனை நடத்தினர்.
தில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்டகுழு கூட்டத்தில் உள்துறை செயலாளர் கோயல், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ரா அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், அருண்ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோருடன் பஞ்சாப் நிலைமையின் தீவிரம் குறித்து கேட்டறிந்தார்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.