வரும் ஏப்ரல் 13ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வருகிற புதன் அன்று வெளியிடபடும் என தெரிவித்துள்ளனர்.
18-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணிகட்சிகளின் வேட்பாளர் பட்டியலும்
தீர்மானமும் அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.