ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால், சளியுடன் இரத்தம் வருவது குணமாகும்.
ஆடா தொடை இலையை கஷாயம் வைத்துகுடிக்க உடல் குடைச்சல் வாத-பித்த கோளாறுகள் குணமாகும். எச்சரிக்கை – கர்ப்பஸ் தீரிகள் ஆடாதொடையை உபயோகிக்க கூடாது.
ஆடா தொடை, ஆடாதொடை , ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், ஆடாதொடையின் பயன்கள் , ஆடாதொடையின் நன்மை, மருத்துவ குணம், பயன் , ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடை மூலிகை , இலை, ராசம்,
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.