ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால், சளியுடன் இரத்தம் வருவது குணமாகும்.
ஆடா தொடை இலையை கஷாயம் வைத்துகுடிக்க உடல் குடைச்சல் வாத-பித்த கோளாறுகள் குணமாகும். எச்சரிக்கை – கர்ப்பஸ் தீரிகள் ஆடாதொடையை உபயோகிக்க கூடாது.
ஆடா தொடை, ஆடாதொடை , ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், ஆடாதொடையின் பயன்கள் , ஆடாதொடையின் நன்மை, மருத்துவ குணம், பயன் , ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடை மூலிகை , இலை, ராசம்,
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.