எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் சாப்பாட்டில் காரசாரம் இருக்கலாம், ஆனால் பேச்சில் காரசாரம் இருக்கக் ....
சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக ....