தில்லியின் நிதி மட்டுமல்ல, தில்லியின் இதயமும் காஷ்மீரீகளுக்காக இருக்கிறது

 ஜம்மு-காஷ்மீர் மாநில ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும்.இந்த நிதியுதவி மூலம் 2014 வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் பலனடைவர். சுற்றுலாத்துறை வளர்ச்சி காணும், மாநிலத்தின் உட்கட்டுமானம் மேம்படுத்தப்படும். இது முடிவல்ல ஒருதொடக்கமே.

ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ் சாலையை சீரமைக்க ரூ.34,000 கோடி ஒதுக்கப்படும். இதனால் பயணநேரம் 12 மணிநேரத்தில் இருந்து 3.5 மணி நேரமாக குறையும். இந்த நிதியுதவியை காஷ்மீருக்கு அளிப்பதில் எந்த தடையும் இல்லை.

தில்லி வழங்கும் நிதி மட்டுமல்ல, தில்லியின் இதயமும் காஷ்மீர் மக்களுக்காக இருக்கிறது . காஷ்மீர் நகரத்தை சுற்றுலாவின் கனவுநகரமாக்க விரும்புகிறேன்.

கடந்த காலங்களில் காஷ்மீர் வெகுஅதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரத்துக்காக ரத்தம் சிந்தியோரை நினைத்து வேதனைபடுகிறேன். கொஞ்சம் பணம் இருந்தால் காஷ்மீர் செல்லலாம் என்கிற மக்களின் பழைய எண்ணங்கள் நிறைவேற அரசுபாடுபடும்.

காஷ்மீர் இல்லாமல் இந்தியா முழுமைபெறாது. சுஃபி (Sufism) பிறந்த இடம் இது. அது எல்லோரையும் ஒருங்கிணைக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...