மதுரை மாவட்ட கலெக்டரின் கார் டிரைவர முருகேசன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். மதுரையின் மாங்குளம் பகுதியில் அவரதுசடலம் இன்று காலை தீயில்கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.