திராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருக்கிறது; பிரகாஷ் கராத்

ஊழலில் திளைத்து கைகோர்த்து இருக்கும் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் துரத்தியடிபார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார் .

கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டணி-கட்சிகள் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் பேசியவர், திமுக., அரசை

மட்டும் அல்லாமல் , மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார். ஆதர்ஷ், காமன்வெல்த், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று ஊழல்களில் திளைத்து கைகோர்திருக்கும் திமுக.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள்தேதி துரத்தியடிப்பார்கள் என தெரிவித்தார். திராவிட-முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப-முன்னேற்ற கழகமாக இருக்கிறது என்றும் பிரகாஷ் கராத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...