தமிழக-சட்மன்ற தேர்தலில் 75சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக , தமிழக தலைமை-தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் கூறியுள்ளார்,
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுபதிவு காலை 8மணிக்கு தொடங்கி மாலை 5மணியுடன் முடிவடைந்தது. மாலை 5 மணிவரை வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். ஓட்டுபதிவு
விறுவிறுப்பாக-நடைபெற்றது அனைத்து வாக்கு சாவடிகளிலும் பாதுகாப்பு-ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.