மதம், ஜாதி, பொருளாதாரம் போன்ற காரணங்களினால் கவுரவகொலைகள் இந்தியாவில் பரவலாக அரங்கேறி வருகிறது .
இந்தநிலையில் கவுரவகொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கலாம் என்று
சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. கவுரவகொலைகள் காட்டுமிராண்டிதனமான ஒன்று , தேசிய அவமானசின்னம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.