இந்தியா தேடிவரும் தீவிரவாதிகளில் ஷ்கர் இ தொய்பா தலைவர் முதலாவது இடத்தில் இருக்கிறார்

இந்தியா தேடிவரும், 50 தீவிரவாதிகளில் , மும்பை தாக்குதலுக்கு-காரணமான, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ்சயீது முதலாவது இடத்தில் இருக்கிறார் .

கடந்த, 1993ல், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளி தாவூத்-இப்ராகிம், 1999ல், பார்லிமென்ட்

மீதான தாக்குதலில் சதிதிட்டம் தீட்டிய, ஜெய்ஷ்இ-முகமது தலைவர் மவுலானா மசூத்அசார் என்று , 50 தீவிரவாதிகளை மத்திய அரசு தேடிவருகிறது. இந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் சுதந்தரமாக சுற்றிவருகின்றனர்.

சர்வபாதுகாப்புடன் வலம்-வரும் தாவூத்இப்ராகிம், எங்கள் நாட்டு மண்ணில் இல்லவே-இல்லை என்று சாதிக்கிறது பாகிஸ்தான் . ஒசாமா பின்லாடன் தங்கள் நாட்டில் இல்லை என்று , “உண்மையை மட்டும் பேசிவந்த பாகிஸ்தானின் மண்ணில்தான் ஒசாமாவை சுட்டுக் கொன்றது அமெரிக்க என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...