ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யபட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் நேரடி-கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால்தான் இது சாத்தியமாகிறது என்று பாரதிய ஜனதா கருத்து கூறியுள்ளது.
பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவெத்கர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த-பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.