தாவூத் இப்ராகிமைவிட ஆசம்கான் மிகவும் ஆபத்தானவர்

மும்பை தொடர் குண்டுவெடிப்பை நடத்திய, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமைவிட உத்தரபிரதேச மாநில மந்திரி ஆசம்கான் மிகவும் ஆபத்தானவர்   இந்தியாவில் உள்ள சிறு பான்மையினரின் கவலை விவகாரத்தில் ஐநா. சபை தலையிடவேண்டும் என்று ஆசம்கான் கடிதம் எழுதியுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட வில்லையென்றால் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது என்று கூறியதன் மூலம் அவர் மும்பை குண்டுவெடிப்பை ஆதரிக்கிறார்.

பாரீஸ் தாக்குதலின் போதுகூட இப்படித்தான் அவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இத்தகைய விஷ ஜந்துகள் நமது நாட்டிலேயே இருக்கும் போது எதிரிகளை நாம் வெளிநாட்டில் தேடவேண்டியது இல்லை.
 
பாகிஸ்தானுடன் மோதுவதற்கு முன்னால் இதுபோன்ற ஆட்களை 'ஒழுங்குபடுத்த' வேண்டும். பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை நாடு கடத்திக் கொண்டு வரவேண்டும்தான்… ஆனால் ஆசாம்கான் போன்றவர்கள் தாவூத் இப்ராகிமை விட மிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். மஜ்லிஸ் கட்சியின் ஓவைசி, எந்தத் தரப்பையும் புண்படுத்தாமல் கருத்து தெரிவித்து வருகிறார். அவரிடம் இருந்து ஆசாம்கான் பாடம்கற்க வேண்டும்.

இதுபோன்ற பாம்புகளையும், தேள் களையும் நாட்டுக்குள் வைத்திரு ந்தால் நமக்கு வெளியில் எதிரிகளே தேவையில்லை.  அந்நியரான பாபர், ராமர் கோயிலை இடித்ததுகுறித்து அவர் பேசுவாரா? .இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை விட உத்தரபிரதேச மாநில மந்திரி அசாம்கான் மிகவும் ஆபத்தானவர்

நன்றி  சாம்னா  .

சமாஜ்வாதி கட்சியின் தலைவரான ஆசம் கான் கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான்-கி-மூனுக்கு கடிதம் எழுதினார். இந்தகடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். உள்நாட்டு பிரச்சனை தொடர்பாக ஐ.நா.விற்கு கடிதம் எழுதிய ஆசம் கானை கட்சியில் இருந்து நீக்குங்கள் என்று சமாஜ்வாடி கட்சியை சிவசேனா ஏற்கனவே வலியுறுத்தியது.

இருப்பினும் ஆசம்கான் என்னை வேண்டு மென்றால் கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள், ஆனால் தாத்ரி வழக்கு விவகாரத்தில் என்னுடைய நிலைப் பாட்டில் எந்த ஒருமாற்றமும் கிடையாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...