இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏபி. பரதன் உடல் நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்யடைந்தார். அவரது உடல் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிமுதல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது.
அங்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், நிதிமந்திரி அருண் ஜெட்லி, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லி கவர்னர் நஜீப் ஜங், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பரதனின் உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி அஞ்சலிசெலுத்தினர.
அதன் பின்னர் நேற்று மாலை 3 மணியளவில் டெல்லியில் உள்ள மின் தகனமேடையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.