மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை. விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் பேசினேன். ஜல்லிக்கட்டு நடத்த அவர் ஆர்வமாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.