மழையால் பாதிக்கப் பட்டு நலிவடைந் தவர்கள் மீண்டும் தொழில்தொடங்க கடனுதவி

மழையால் பாதிக்கப் பட்டு நலிவடைந் தவர்கள் மீண்டும் தொழில்தொடங்க மத்திய அரசு கடனுதவி வழங்கும் என மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங் கூறினார்.

மத்திய சிறு மற்றும் குறு தொழில்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங், நேற்று மதியம் 1 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைவந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி. சென்னையில் பெய்த பலத்தமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறு , குறு தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இவற்றை  அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேரில் ஆய்வுசெய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழில்களை மீண்டும் புனரமைத்து தொடங்குவதற்கு, தேவையான கடனுத விகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசுடன் கலந்துபேசி வருகிறோம். விரைவில், இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தேவையான கடனுதவிகள் வழங்கப்படும். அதன் மூலம் மழையால் பாதிக்கப்பட்டு, நலிவடைந்த தொழில்கள், மீண்டும் தொடங்கி நடத்த அனைத்து ஏற்பாடு களையும் மத்திய  அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...