குழந்தைகள் சமுகப் பணிகளை தொடர்ந்து செய்து தங்களது நல்லகுணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்

 வீரதீர செயல்கள் புரிந்த 25 குழந்தை களுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தேசிய வீரதீர விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


துன்பத்தில் சிக்கிய மனிதர்களை காப்பாற்றி சாகசம் புரிந்த அந்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் பிரதமர்  பாராட்டியுள்ளார்.

மேலும் அதில் ‘‘சமயோஜித அறிவாற்றல், விரைவாக சிந்திக்கும்திறன், தன்னலமற்ற தொண்டுணர்வு மற்றும் துன்பத்தில் இருப்போரை காப்பாற்றும் மனோ திடம் ஆகிய முக்கியமான நல்குணங்கள் வீரதீர செயல்கள் புரிந்த இந்த குழந்தைகளிடம் காண்கிறேன். இத்தகைய வீரதீர செயல்கள் விருதுகள் பெற்றவுடனேயே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதும் இதை கடைபிடிக்க வேண்டும். சமுதாயத்துக்கான தொண்டுப் பணியை தொடர்ச்சியாக செய்து தங்களது நல்லகுணங்களை குழந்தைகள் மென் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறி வுறுத்தினார்’’

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...