மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
தேசதந்தை என்று அழைக்கபடும் மகாத்மா காந்தி உயிர் நீத்த நாளான இன்று (ஜனவரி30) நாடுமுழுவதும் 67வது தியாகிகள் தினமாக அனுசரிக்க படுகிறது.
டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் உள்ள அவரது சமாதியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். எல்.கே.அத்வானி, சோனியாகாந்தி, மன்மோகன்சிங், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
காலை 11 மணி அளவில் தியாகிகளை நினைவு கூறும் விதமாக அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.