‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் தொழில் முனை வோர்களை உருவாக்குவோம்

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று கோவைவந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு தமிழக இளைஞர்களை தொழில் முனை வோர்களாக உருவாக்குவதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் முயற்சிசெய்து வருகிறது. மத்திய மின் பகிர்மான கழகத்தில் இருந்து 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வெள்ளநிவாரண நிதியாக ரூ.1900 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வறட்சிநிவாரண நிதியாக ரூ.1700 கோடி விவசாயிகளுக்கு வழங்கபட்டுள்ளது.

தமிழகத்தில் தேமுதிக.வுடன் கூட்டணி அமைக்க நட்புரீதியாக முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. தே.மு.தி.க.வின் திருப்புமுனை மாநாட்டிற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் திமுக. – காங்கிரஸ் கூட்டணி முடிவாகியுள்ளது. இது ஊழல் கூட்டணியாகும். இவர்கள் மக்களால் ஏற்கனவே புறக்கணிக்கப் பட்டவர்கள். மக்கள் நல கூட்டணி பல மில்லாத கூட்டணி. அவர்களால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் பலமானகூட்டணி அமைத்து போட்டியிட்டோம். 2016 சட்ட சபை தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். அதுவே தமிழகத்தின் முதன்மையான கூட்டணியாக இருக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...