விவசாயிகளுக்கு ஆதரவான மத்தியபட்ஜெட்

விவசாயிகளுக்கு ஆதரவான மத்தியபட்ஜெட், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு உதவும் என பாஜக எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 எதிர்க் கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மங்கச்செய்து, தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பொதுபட்ஜெட் உதவும் என்று பாஜக எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முதல் எம்.பி.க்கள் குழுக்கூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு மத்திய நிதிநிலை அறிக்கை உதவும் என்று எம்பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளை கொண்டு வர எம்.பி.க்கள் பாடுபடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...