பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு கடவுள்அளித்த பரிசு என்று மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
விரிந்தவன் பகுதியில் பாஜக தொண்டர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது சிவராஜ் சிங் பேசினார்.
நிகழ்ச்சியில் சவுகான் பேசியதாவது:-
உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி உள்ளார். வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க பணியாற்றிவருகிறார்.
சிறந்த கருத்துக்களை கொண்டவராகவும், அதனை செயல் படுத்துவதில் வல்லவராகவும் உள்ளார். இந்தியாவிற்கு கடவுள் அளித்த தெய்வீகபரிசு மோடி என்றார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.