தேர்தல்நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க ஆணையம் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகளின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. விஜயகாந்த் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன்.
தமிழகத்தில் தற்போது எல்லோருக்கும் முதல்வர்பதவி மீது ஆசை வந்து விட்டது. மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை தமிழகத்தில் தொகுதி வாரியாக மாநாடுகள் நடத்தப்படும். அதன் பின்னர் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோர் ஈடுபடவுள்ளனர்.
ஈரோட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.