கடந்த சில வருடங்களாக நாட்டை உலுக்கி-வந்த ஸ்வைன் ப்ளூ மீண்டும் தன் கோரமுகத்தை மும்பையில் காட்டியுள்ளது.
மும்பையில் சாண்டிவ்லி என்கிற இடத்தில் 37வயது பெண் ஒருவருக்கும் , 3வய்து பெண் குழந்தைக்கும் இந்நோய தாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் புனே மற்றும் நாசிக்
நகரங்களிலும் ஸ்வன் ப்ளூ பரவியிருக்கலாம் என அஞ்சபடுவதை தொடர்ந்து இதற்க்கான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது .
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.