பா.ஜ.க., அகில இந்திய தலைவர் அமித்ஷா வருகிற 4–ந் தேதி மதுரையில் பிரசாரம்செய்கிறார். இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
பா.ஜ. க., வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1–ந் தேதி (நாளை) மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 4–ந்தேதி அகில இந்திய தலைவர் அமித்ஷா மதுரை, கன்னியா குமரி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம்செய்து பேசுகிறார்.
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 6 மற்றும் 8–ந் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடுவார் இவ்வாறு அவர் கூறி னார்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.