மத்திய அரசு அலுவலக வளாகங்களில் சிறுநீர்கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற பொதுசுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப் படும் எனவும் அரசு அலுவலகங்களில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும் போது, அதனால் சேரும் கட்டடகழிவுகள் குறித்த நேரத்தில் அகற்றப்படாமல் விட்டாலும், கட்டுமான ஒப்பந்த தாரருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.