500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்ற நடவடிக்கைக்கு 90% சதவீதம் மக்கள் ஆதரவு

500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்ற நடவடிக்கைக்கு 90% சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை பயன்தரும் என, 90 சதவீதம் பேர் நம்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கருத்துக் கணிப்பில் இம்முடிவு தெரியவந்துள்ளது.

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி திடீரென செல்லாத வையாக்கி, பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதன்விளைவாக ஏடிஎம்கள், வங்கிகள் முடங்கி பணத் தட்டுப்பாட்டால் பொது மக்களும், தொழில் நடவடிக்கைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் வெகுவாக பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சுருங்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இவ்விவகாரத்தில் மக்களின் எண்ணங்களை நேரடியாக அறிய பிரதமர் நரேந்திரமோடி தனது பிரத்தியேக செயலியின் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தினார். 10 முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கோரி, பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

சுமார் 30 லட்சம்பேர் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். இதில், 90 சதவீதம் பேர், 500, 1000 தடைசெய்யப்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 92 சதவீதம் பேர் இந்நடவடிக்கையால் நல்லபலன் கிடைக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.இதில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...