ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்தமுடிவு துணிச்சலானது

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்தமுடிவு துணிச்சலானது எனவும் வரலாற்று சிறப்பு மிக்கது என முகேஷ் அம்பானி பாராட்டியுள்ளார்.
 

இதுகுறித்து  முகேஷ் அம்பானி கூறியதாவது:- “ ரூ.500,1000 தாள்கள் வாபஸ்பெறப்பட்டு புதிய 500, 2000 ஆயிரம் தாள்கள் வழங்கப்படும் என்ற மோடியின் அறிவிப்பு துணிச்சலான வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இதை செய்ததன் மூலம், நமது பிரதமர் டிஜிட்டல் முறையிலான உகந்த பணப் பரிவர்த்தனைக்கான சாத்தியமான வலுவான முயற்சியை எடுத்துள்ளார்.  

 
மின்னணு பரிவர்த்தனை, நியாயமான, வெளிப்படைத் தன்மையான வலுவான இந்தியா மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு இந்தநடவடிக்கை உதவும். அனைத்து மட்டத்திலும் முன்னெப்போதும் இல்லாத பொறுப்பை இது கொண்டுவரும். இந்த மாற்றத்தால் மிகப் பெரும் பயன் அடைபவர்கள்  எளிய மக்களாகத்தான் இருப்பார்கள் என்று நான்நம்புகிறேன். ஒற்றை நடவடிக்கையின் மூலம், பயனற்ற அனைத்து பணத்தையும் ஆக்க பூர்வ நடவடிக்கைக்கு பிரதமர் கொண்டுவந்துள்ளார்.  பிரதமர் மோடியின் இந்தநடவடிக்கை  பணமில்லா பரிவர்த்தனைக்கு அனைவரையும் அழைத்துச் செல்லும். டிஜிட்டல் பரிவர்த்தனையிலான பொருளாதாரம் மூலம் இந்தியா மேலும் வலுவானதாக மாறஉதவும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...