பாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவளாகத்தில் ரூ. 15 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள பாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமாலை டெல்லியில் இருந்து  வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்துவைத்தார். 

விழாவில்  பிரதமர் மோடி , அனைவருக்கும் பொங்கல்வாழ்த்து என தமிழில் வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தர் பிறந்ததினத்தில் கேந்திராவில் இந்த விழாநடப்பது மிகவும் பொருத்தமானது ஆகும். கன்னியா குமரி மாவட்டத்துக்கு  நான் விரைவில் வருகை தருவேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கான விழா கேந்திர வளாகத்தில் கடற்கரைபகுதியில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் பேசியது பெரியதிரைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  விழாவில் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசுகையில், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீரை இணைக்கும் வகையில் சிறப்புரயில் இயக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...