இதோ ராஜதந்திர நடவடிக்கை

* ஜல்லிக்கட்டு தீர்ப்பு ஒருவாரத்திற்கு வழங்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தது…

* உச்ச நீதிமன்றம் அதை ஏற்றது…

* மாநில அரசு ஜல்லிக்கட்டு அவசரசட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவிப்பு…

* மத்திய அரசு தமிழக அரசின் முடிவுக்கு முழுஆதரவு என ஏற்கனவே அறிவிப்பு…

* இப்போ பீட்டா ஒன்றும் செய்யமுடியாது. பீட்டா வழக்கின் தீர்பை காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தடைசெய்ய முடியாது.

* உச்சநீதிமன்றம் இப்போது இதில் உடனடி தலையீடுசெய்யாத வண்ணம் மத்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு நடக்க அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டது…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...