* ஜல்லிக்கட்டு தீர்ப்பு ஒருவாரத்திற்கு வழங்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தது…
* உச்ச நீதிமன்றம் அதை ஏற்றது…
* மாநில அரசு ஜல்லிக்கட்டு அவசரசட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவிப்பு…
* மத்திய அரசு தமிழக அரசின் முடிவுக்கு முழுஆதரவு என ஏற்கனவே அறிவிப்பு…
* இப்போ பீட்டா ஒன்றும் செய்யமுடியாது. பீட்டா வழக்கின் தீர்பை காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தடைசெய்ய முடியாது.
* உச்சநீதிமன்றம் இப்போது இதில் உடனடி தலையீடுசெய்யாத வண்ணம் மத்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு நடக்க அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டது…
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.