கர்நாடக முன்னாள் முதல் வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்எம்.கிருஷ்ணா கடந்த சிலநாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக் காததால், கட்சியில் இருந்து விலகியதாக கிருஷ்ணா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அவர் விரைவில் பா.ஜ.க-வில் சேரஉள்ளார் என கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், எஸ்.எம். கிருஷ்ணா பாஜக-வில் சேர முடிவு எடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில்வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.