லோக்பால் மசோதாவை உருவாக்க நேரு விரும்பினார்: கிருஷ்ணமூர்த்தி

ஊழலை ஒழிப்பதற்கு ஒரு சுதந்திரமான அமைப்பை உருவாக்குவதற்கு சுதந்திர_இந்தியாவின் முதல் பிரதமர் நேரு விரும்பினார் என்று முன்னாள் தேர்தல்_ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் .

இவை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , ஊழலை ஒழிப்பதற்கு தனி அதிகாரியை நியமிப்ப து தொடர்பாக கடந்த 1962ம் ஆண்டு நேரு அறிவுறுதலின் பேரில் நடந்த சட்டமாநாட்டில் விவாதிக்கபட்டது.

அனைவரும் இதனை எதிர்பின்றி ஏற்றுகொண்டனர். இதன் மூலம் ஊழளை ஒழிக்க வழி பிறந்தது.

ஆனால் அப்போது இந்தியா சீனா இடையேயான போர் காரணமாக அனைவரது கவனமும் போர் மீது திரும்பியது, இதன் காரணமாக மசோதா தாக்கல் செய்யபடவில்லை. பிறகு முன்னா ள் பிரதமர் நேரு மரணமடை ந்ததை தொடர்ந்து இந்த மசோதாவை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...