மக்கள் பாஜக பக்கம்

   சசிகலாவும் தினகரன் போன்ற அவரின் உறவினர்களும் தமிழ்நாட்டில் பரம்பரை பணக்காரர்கள் அல்ல! ஜெயலலிதாவின் பணிப்பென்தான் சசிகலா!

     ஜெயலலிதாவுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஊரை கொள்ளையடித்த குடும்பம் அந்த குடும்பம்! திரு. கங்கை அமரனின் சொத்தை பிடுங்கியதைப்போல் பலரது சொத்துக்களை பிடுங்கியவர்கள்! ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள், அவர் இறந்ததும் பிணத்தைச்சுற்றி நின்றார்கள்! ஆட்சியை பிடித்தார்கள்!

      நாட்டிலுள்ள கேடி, ரவுடி, பொறுக்கி! ஊழல் செய்வோர், ஊழல்செய்து சம்பாதித்தோர், இத்தகையோர் அனைவருக்கும் 2014 மே மாதம் 26 ம் தேதி முதல் கெட்டநேரம் ஆரம்பமானது! அன்றுதான் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றார்!

     காவல்துறை அமலாக்கத்துறை புலனாய்வுத்துறை ஆகியவற்றின் சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதில்லை! இதுவே பாஜகவின் கொள்கை!

     இந்த கொள்கையின் காரணமாகத்தான் தினகரன்மீது நடவடிக்கை பாய்கிறது!

    இதுவே காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால், இவர்களும் ஒரு ஐம்பதை பெற்றுக்கொண்டு காவல்துறைக்கு கைப்பூட்டு போட்டிருப்பார்கள்!

    இன்று, பாஜக அல்லாத, எல்லா அரசியல் வாதிகளும் ஏன்? ஏன்? என்று கேட்கிறார்கள்! அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை! தினகரன்மீது பரிதாபப்படுகிறார்கள்! பாஜக வின் சூட்சி என்கிறார்கள்! நாளைக்கு நமக்கும் இன்நிலை வருமோ? என்று அஞ்சுகிறார்கள்!

     ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்கள் பாஜகவின் பக்கம் இருக்கிறார்கள்!

  நன்றி ;குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.