தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் அளித்ததே திமுக தான்

"தி.மு.க ஆட்சிக் காலத்தில், கடிதம்மட்டுமே எழுதிக் கொண்டிருந்தீர்கள். அதுவே, அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் அதைச் செய்யும்போது, கடிதம் மட்டுமே எழுதுகிறீர்களே என்று குற்றம் சாட்டினீர்கள். இன்று, ஒரு பிரதமர் மாநில முதலமைச்சரைச் சந்திக்கிறார்; அதைக் கட்டப் பஞ்சாயத்து என்று சொன்னால் அது நியாயமா?" என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பி.ஜே.பி தலைவர்  தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆட்சியில் இருந்த போது, தமிழ்மக்களை இலங்கை தீர்த்துக்கட்டிக் கொண்டிருந்தபோது அதைத்தடுத்து நிறுத்த பிரதமரைச் சந்தித்தீர்களா? நல்ல பஞ்சாயத்துசெய்து அதைத் தடுத்திருக்கலாமே? ஆனால், இன்று நிர்வாகரீதியாக, நட்புரீதியாக நடக்கும் சந்திப்புகளைக் கொச்சைப் படுத்துகிறீர்கள். தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் அளித்ததே திமுக தான். மத்திய–மாநில அரசுகளின் சந்திப் புகளினால் தமிழக மக்களுக்குக் கிடைக்கும் திட்டங்களை வரவேற்காமல், அரசியலாக்குவது சரியா? என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்'' என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...