மத்தியக் கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை வலுப்படுத்து வதற்காக சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ் தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின.
இந்தமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது உறுப்பினர்களாக இணைகின்றன. இன்றும், நாளையும் கஜகஸ் தானில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டைத் தொடர்ந்து வர்த்தக கண்காட்சி ஒன்றிலும் பிரதமர் பங்கேற்கிறார். மாநாட்டின்போது சீன அதிபர் உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.