பல இக்கட்டான சிக்கல்களை மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது

நாட்டில் உள்ள பல இக்கட்டான சிக்கல்களை மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது மோடி அரசு தொழிற்சாலை மற்றும் விவசாயம் ஆகிய இரண்டையும் சேர்த்தவளர்த்து வருகிறது. கிராமப்புறங்களை பெரியநகரங்களுடன் கைகோர்த்து செல்லவும் வளர்ச்சி என்பதை ஒவ்வொருவர் கைகளிலும் சென்று சேரவும் வழிவகுக்கிறது என்று கூறினார்.

மேலும் எதிர்க்கட்சியினர் வேலைவாய்ப்பு இல்லாத ஒருவளர்ச்சி என்று விமர்சித்தது.  முத்ராவங்கி திட்டத்தின் மூலம் 7.28 கோடி மக்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பதை நினைவுகூறுகிறேன்.

 

அதேசமயத்தில் நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் அவர் கூறினார். தற்போது உலகரங்கில் இந்தியா கவனிக்கதக்க ஒரு நாடாக மாறியிருக்கிறது என்றும் அமித் ஷா கூறினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...