அ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல

அ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று மதுரை வந்த எம்.பி இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசும் போது,''உச்ச நீதிமன்றம் முத்தலாக் விவகாரத்தில்  அளித்துள்ள தீர்ப்பு இஸ்லாமியப் பெண்களுக்கு மிகுந்தமகிழ்ச்சியைத் தந்துள்ளது.

அ.தி.மு.க-வில் உட்கட்சி பிரச்னைதான் உள்ளது. ஓபிஎஸ் வெளியில்வந்தவுடன் ஆட்சி கலைந்து விடும் என்றார்கள். அப்படி   நடக்கவில்லை. இன்னும் நான்குவருடங்கள் இந்த ஆட்சித் தொடர வேண்டும். அதுவே மக்களின் விருப்பமும்கூட. அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்ததிலும் எங்களுக்குப் பங்கு இல்லை, அவர்கள் இணைந்ததிலும் எங்களுக்குப் பங்கு இல்லை. உண்மை இப்படி இருக்க ஏன் எங்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நீட் தேர்வைப் பொறுத்தவரையில்,  நீட்தேர்வு வேண்டும் என்பதில் தமிழக மக்களிடம் முழுமையான ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. சட்டத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தமிழக அரசுடன் நாங்களும் இணைந்து போராடினோம். நீதிமன்ற உத்தரவை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...