பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த காங்கிரஸார்க்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை

பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த கர்நாடக முதல்வர் சித்தரா மையாவுக்கு தார்மிக உரிமை யில்லை என எடியூரப்பா தெரிவித்தார்.


இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: என்னை முறைகேடு வழக்கில் சிறைக்குச்சென்றவர் என காங்கிரஸார் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸார் பலர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிறைக்குச்சென்றவர்கள் என்பதை மறக்கக்கூடாது. அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவப்பாவின் மகன் சுனில்போஸ், அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது 52 புகார்கள் உள்ளன.


காங்கிரஸ்கட்சியினர் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், என் மீது குற்றம்சாட்ட அவர்களுக்கு தார்மிக உரிமைஇல்லை. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாக ஆட்சி செய்துவருகிறது. அவரின் சாதனையால் கர்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.


ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் தொடர்ந்து ஊழலில்ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர் சாதனை என்று எதையும் கூறமுடியாது. இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்ள அவர்கள் தயக்கம்காட்டி வருகின்றனர்.   தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...