பத்திரிகைகள் திசைகளையும், உலகையும் காட்டும் கருவிகள்

ஊடகத்துறையில் தொழில்நுட்பம் அபாரவளர்ச்சி பெற்றுள்ளது, பத்திரிகைகளின் கவனம் மக்களை சுற்றியே இருக்கவேண்டும் ., சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்தமழை குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு முழுஉதவி செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். இன்று எத்தனை செய்திசேனல் வந்தாலும் மக்கள் காலையில் கையில் காப்பி, டீயுடன் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை மாற்றவில்லை. பத்திரிகைகள் செய்திமட்டும் தருவதில்லை. திசைகளையும், உலகையும் காட்டும்கருவியாக உள்ளன. ஜனநாயகத்தில் பத்திரிகை முக்கியபங்கு வகிக்கிறது. பல மொழிகள் பேசும் இந்தியாவில் மாநிலமொழி பத்திரிகைகள் அவசியம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பத்திரிகைகள் நமது நாட்டின் சுதந்திரத்திற்கு காரணமாக இருந்தன.

ஊடகத் துறையில் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. பத்திரிகைகள் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பவை பத்திரிகைகள். சமூகத்தின் மனசாட்சியாக பத்திரிகைகள் உள்ளன. பத்திரிகைகள் அரசைசுற்றியே இருக்கின்றன. பத்திரிகைகளின் கவனம் 125 கோடி மக்களைசுற்றியே இருக்க வேண்டும் , தூய்மை இந்தியா திட்டத்திற்கு பத்திரிகைகள் உதவிட வேண்டும். வணக்கம் !

 தினத் தந்தி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...