பி எஸ் எல் வி., சி18′ ராக்கெட், நான்கு செயற்கை கோள்களுடன், இன்று காலை 11_மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நான்கு செயற்கைகோள்களும் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தபட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது .
இந்தியா – பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பில், “மெகா ட்ராபிக்ஸ்’ என்ற அதிநவீன செயற்கைகோளை,
இஸ்ரோ_தயாரித்துள்ளது.இந்த செயற்கைகோளுடன், இந்தியமாணவர்கள் தயாரித்த 2 ராக்கள்கள் எஸ் ஆர் எம்., ஜுக்னு, சாட் , வெசல் சாட்’ போன்ற நான்கு செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.
சுமார் 500கோடி ரூ மதிப்புள்ள “மெகா ட்ராபிக்ஸ்’ செயற்கைகோள், இந்திய பருவநிலை மாறுதல் மற்றும் வெள்ளம், சூறாவளி, வறட்சி போன்றவற்றை அறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது
{qtube vid:=eMr9kxjYUlI}
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.