பிகாரில் வாக்கு என்னும் பணி இன்று காலை தொடங்குகிறது

பிகாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு என்னும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கை 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. தேர்தல்ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து 243 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதற்க்கு அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி 239 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. .ஐக்கிய ஜனதாதளம் கட்சி141 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா 102 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.ராஷ்ட்ரீய ஜனதாதளம் 168 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...