பண மதிப்பிழப்பு காந்தி – நேரு குடும்பத்தின் 4 தலைமுறைக்கு பாதிப்பு

பண மதிப்பிழப்பு அமல்படுத்தபட்டதன் 2 ம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதனை எதிர்த்து காங்., பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகிறது. இது  குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் காந்தி – நேரு குடும்பத்தின் 4 தலை முறை சொத்து பாதிக்கப் பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புபணம் தொலைந்ததால் எதிர்க்கட்சியான காங்., அதிருப்தியில் உள்ளது.

கருப்புபணத்தை கட்டுப்படுத்த நினைக்கும் மோடி தலைமையிலான அரசுக்கும், அதனை பாதுகாக்க நினைக்கும் காங்., தலைவருக்கும் இடையே இந்திய அரசியலில் பெரியபோர் நடந்து வருகிறது. ராகுலின் பேச்சில் பொய்யை தவிர ஏதும் இல்லை. பலகாலமாக ஒரேவிஷயத்தை அவர் பேசி வருகிறார். காந்தி குடும்பம் விட்டு சென்ற பிறகு, மோடி ஆட்சியின் கீழ் இந்தியா முன்னேறி வருகிறது என்றார்.

பண மதிப்பிழப்பு திட்டமிட்ட சதி எனவும், மோடியின் நண்பர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை என ராகுல் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த சம்பித் பத்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...