ஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கமே

காங்கிரஸ் விரைவில் பொய்களை அவிழ்த்துவிட துவங்கும். அவைகள் எங்களின் எதிர்கால போராட்டங்களை எளிதாக்கிவிடும். ஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கமே. மக்களின் முடிவு எதுவாக இருப்பினும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் வெற்றி களில் குளிர்காயவும் இல்லை. தோல்விக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மேல் பழி போடவும் இல்லை. இப்போது வெற்றிபெற்று விட்டதால் மின்னணு ஓட்டு இயந்திரங்களை கொண்டாடு கிறார்கள். இல்லை என்றால் பழிபோட்டிருப்பார்கள்.

நான் பஜ்ரங்க பலிஜாதியை பற்றி தவறாக ஒன்றும் சொல்ல வில்லை. அனுமான் ஆன்மிகத்தில், பக்தியில் சிறந்தவர் என்றும், பக்தி அனைத்துஜாதி மக்களுக்கும் பொதுவானது என்றும்தான் கூறினேன். காங்கிரஸ்., வஞ்சகம், சதி, ஏமாற்று வேலைகள் செய்தும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. அவைகள் விரைவில் வெளிவரும்

யோகி ஆதித்யநாத்
உபி முதல்வர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...